"இருப்பிடத்தை அடிக்கடி மாற்றுவதால் மீரா மிதுனை கைது செய்ய முடியாத நிலை" - காவல்துறை தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தகவல்!

0 3049

பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நடிகை மீரா மிதுன் தனது இருப்பிடத்தை அடிக்கடி மாற்றி தலைமறைவாக இருந்து வருவதால் அவரை கைது செய்ய முடியாத நிலை உள்ளதாக காவல்துறை தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும் வாரண்ட் நிலுவையில் இருப்பதாக கூறி அதிருப்தி தெரிவித்த நீதிபதி, மீரா மிதுனை விரைந்து கைது செய்ய காவல்துறைக்கு அறிவுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments